Cine Bits
குடுப்பதுடன் கதை கேட்கும்:அதிதி பாலன்

அதிதி பாலன், அருண் பிரபு புருஷோத்தம்மன் இயக்கிய அருவி படம் மூலம் பிரபலமானார். தற்போது இரண்டாவது படத்திற்காக குடும்பத்துடன் நல்ல கதையை தேடி வருகிறார். இது பற்றி அவர் “எனக்கு பெரிய இயக்குனர், சின்ன இயக்குனர் என நான் பார்க்கவில்லை. கதை தான் முக்கியம். கதை எனக்கும் என் அம்மா,அப்பா என அனைவருக்கும் கதை பிடிக்க வேண்டும். நல்ல கதை வரும் போது அதை தவற விடமாட்டேன். இன்னும் சில மாதங்களில் புதுப்படம் குறித்த தகவல் வெளியாகும் என்று கூறியுள்ளார்.